J/244 கிராமத்தில் வசிக்கும் முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான மனித நேயம் மற்றும் விழிப்புணர்வு நிகழ்வு 30-07-2027 அன்று சமூக பராமரிப்பு கிளையின் ஒழுங்கு படுத்தலில் நடாத்தப்பட்டது. இந்நிகழ்வில் சமூக சேவை உத்தியோகத்தர், உளவளத்துணையாளர்,சமூகசேவை அபிவிருத்தி உத்தியோகத்தர்,அபிவிருத்தி உத்தியோகத்தர் ஆகியோர் கலந்து கொண்டனர்.


















