டெங்குக் கட்டுப்பாடு தொடர்பான விசேட கூட்டம் 04.11.2019 தெல்லிப்பளை பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது. பிரதேச செயலாளர் திரு சிவஸ்ரீ அவர்கள் தலைமையில் இடம்பெற்ற இக் கூட்டத்தில் தெல்லிப்பளை பிரதேச பொது சுகாதார வைத்திய அதிகாரி, பொது சுகாதார பரிசோதகர்கள், கிராம உத்தியோகத்தர்கள், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், சமுர்த்தி உத்தியோகத்தர்கள், கிராம மட்ட டெங்குக் கட்டுப்பாடுக் குழு உறுப்பினர்கள் எனப்பலர் கலந்து கொண்டனர்.
















