கலாசாரப்பிரிவின் ஒழுங்குபடுத்தலின் பிரகாரம், நேர்மைக்கலாசாரம் நிகழ்ச்சித்திட்டத்தின் அடிப்படையில் " மனித மாண்பு நிறைந்த நேர்மையான சமூகம் " எனும் தொனிப்பொருளில் வசாவிளான் குட்டியப்புலம் அபிராமி அறநெறிப்பாடசாலையில் நடைபெற்றது.
இந்நிகழ்விற்கு வளவாளராக ஓய்வு பெற்ற விரிவுரையாளர்திருமதி.மு.விஜயகுமாரி அவர்கள் கலந்து சிறப்பித்திருந்தார்.இந்நிகழ்வில் அறநெறி ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து சிறப்பித்திருந்தனர்.மேலும் இவ் அறநெறிப்பாடசாலை புதிதாக உருவாக்கப்பட்ட அறநெறிப்பாடசாலை என்பதும் குறிப்பிடத்தக்கது.




















