சூரியனுக்கு நன்றி தெரிவிக்கும் நாளான தைத்திருநாள் கொண்டாட்டமானது தெல்லிப்பளை பிரதேச செயலகத்தின் பிரதேச செயலாளர் அவர்களின் தலைமையில் 2020 ம் ஆண்டிற்கான தைப்பொங்கல் நிகழ்வுகளாக தெல்லிப்பளை பிரதேச செயலகத்தின் நலன்புரி சங்கத்தின் ஏற்பாட்டில் மிக சிறப்பாக கொண்டாடப்பட்டது. பிரதேச செயலகத்தின் பதவிநிலை உத்தியோகத்தர்களோடு அனைத்து உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்.

குடியுரிமை சாசனம்

Scroll To Top