தேசிய சுற்றாடல் தின கொண்டாட்ட வாரம் மரம் நடுகை

தேசிய சுற்றாடல் தினத்தினை முன்னிட்டு உலகம் முழுவதுமாக மே மாதம் 30 திகதியிலிருந்து யூன் 05 திகதி வரை கடைப்பிடித்துவரும் உலக தேசிய சுற்றாடல் தினக் கொண்டாட்டத்தின் நிகழ்வாக தெல்லிப்பளை பிரதேச செயலகத்தினால் முன்னெடுக்கப்படும் செயற் திட்டங்களின் மற்றுமொரு செயற்றிட்டமாக  தையிட்டி வடக்கு கிராம அலுவலர் பிரிவில் மர நடுகையும் சுற்றுச் சூழல் பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வு நிகழ்வும் 04.05.2019 புதன்கிழமை மிகவும் சிறப்பாக நடைபெற்றது.

 

62180036 404719900125376 4190125237339160576 n  61723595 404725163458183 7878044703285837824 n61897201 404719886792044 2366461988650876928 n  61644322 404725553458144 3542688269273661440 n 61734891 404726423458057 9077017040513925120 n 62499354 404724826791550 960118756242096128 n62215283 404719483458751 2489960062395613184 n  61933246 404725616791471 2807914056072036352 n

 

 

 

குடியுரிமை சாசனம்

Scroll To Top